எம்பிரான்

பலமுறை உனை காண ஏக்கம் கொண்டேன்,
சிலமுறை நடைமூடி தவிர்த்து விட்டாய்,
ஒருமுறை தயை கூர்ந்து அருளிவிடு- என்
கடைமுறை எண்ணம் ஈடேறுமே.

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்