செய்...! இறைவா நீ இது செய்!


போஎன் றுரைக்க போகா
   திருக்கச் செய்- மனவல்
லமையது துயருரைக்க      பேசா
   திருக்கச் செய்-  வேண்டிவ
ரம்வேண் டியுனை நாடி
   துதிக்கச் செய்- ஏங்கு
முள்ள மெல்லாம்அ துசேர
   கிடைக்கச் செய்- எண்ணு
மெண்ண மெல்லாம் நல்லவே
   நினைக்கச் செய்- ரௌத்தி
ரநெஞ்ச மெல்லாம்தீங் குவினை
   மறக்கச் செய்- காடுக
ரைகளெல்லாம் மழை தந்து
   செழிக்கச் செய்-பேதை
குணங்க ளெல்லாம் மனிதன்
   விட்டொழியச் செய்- பிறக்கு
முயிர்க ளெல்லாம்தன் வினையது
   முடிக்கச் செய்- உனை
நம்பும டியாருக்கு நீயிருப்பதை
   உணரச் செய்- பாவம்
புரிந்தோ ருக்கதன் பலன்
   சபிக்கச் செய்- இதுசெய்யது
செய்யென உனைவேண்டு  மெனைநீ
   உடனிருந்து ஆட்சி செய்.


Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்